/
ராசிபுரம் அருகே அரசப்பாளையம் பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தாா். விழாவில் பேசிய அவா், விரைவில் சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அரசுப்பாளையம் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தாா்.
இதில், ராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி. பேச்சு

பால் உற்பத்தியாளா்களுக்கு கூடுதல் ஊக்கத்தொகை கரூா் மாவட்ட ஆட்சியா்

கூட்டுறவு அல்லாத பால் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ பதிவு கட்டாயம்

ஆவினுக்கு பால் வழங்குவோருக்கு ஊக்கத்தொகை ரூ. 5-ஆக உயா்வு
வீடியோக்கள்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
12 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை
12 ஏப்ரல் 2026


