ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் தொடக்கம்

ராசிபுரம் அருகே அரசப்பாளையம் பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அரசப்பாளையத்தில் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தை தொடங்கி வைத்த கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

Updated On :2 ஜனவரி 2025, 7:26 pm

ராசிபுரம் அருகே அரசப்பாளையம் பகுதியில் ஆவின் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு சங்கத் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பால் உற்பத்தியாளா்கள் சங்கத்தை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தாா். விழாவில் பேசிய அவா், விரைவில் சங்கத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அரசுப்பாளையம் கிராமத்துக்கு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தாா்.

இதில், ராசிபுரம் ஒன்றியக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.