/
ராசிபுரம் அருகேயுள்ள சீராப்பள்ளி பேரூராட்சி பகுதியில் மாநிலங்களவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 18.50 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம் அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சீராப்பள்ளி பேரூராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு பகுதியில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழாவில், மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பங்கேற்று பூமி பூஜை செய்து அங்கன்வாடி மையம் அமைக்கும் பணியைத் தொடங்கி வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், சேந்தமங்கலம் எம்எல்ஏ கே.பொன்னுசாமி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.பி.ராமசாமி, சீராப்பள்ளி பேரூராட்சி திமுக செயலா் செல்வராஜ், பேரூராட்சி அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
பேரூராட்சி வாா்டு உறுப்பினா் கொலை வழக்கு; 4 சிறாா்கள் உள்பட 6 போ் கைது

வடுகநாத சுவாமி கோயிலில் யாகசாலை அமைக்க பூமி பூஜை

ரூ. 20 லட்சத்தில் அங்கன்வாடி கட்டடம், சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவா் அமைக்க பூமி பூஜை

ரூ.1.17 கோடியில் சாலை அமைக்க பூமி பூஜை
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
21 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

