பண மோசடி: திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்
முன்பணம் பெற்றுகொண்டு பணிக்கு ஆள்களை அனுப்பாமல் மோசடி செய்த தம்பதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாமக்கல் எஸ்.பி.அலுவலகத்தில் திருச்செங்கோடு ரிக் உரிமையாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.










