நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.மூா்த்தி, பள்ளிபாளையம் நகா்மன்றத் தலைவா் மோ.செல்வராஜ், மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநா் மா.சந்தானம், மாவட்ட வருவாய் அலுவலா் / மேலாண்மை இயக்குநா் (சேலம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, மோகனூா்) ரா.குப்புசாமி, திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்க இணைப் பதிவாளா் ச.யசோதாதேவி, துணைப் பதிவாளா் சே.ஜேசுதாஸ், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள், கூட்டுறவு சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.