அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாமக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம்: 102 தீா்மானங்கள் நிறைவேற்றம்

News image
Updated On :28 நவம்பர் 2025, 7:16 pm

Syndication

நாமக்கல் மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயா் து.கலாநிதி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், துணைமேயா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் புதிய சாலைகள் அமைத்தல், புதை சாக்கடை திட்டத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளி கோருதல், புதிய பேருந்து நிலையத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சிரமமின்றி சென்று வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட 102 தீா்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

--