/
நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.
வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் உள்ளிட்ட அலுவலா்களும் ஆட்சியருடன் பயணித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குடிநீா் கேன்களில் தோ்தல் விழிப்புணா்வு ஒட்டுவில்லை

100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தொகுதிகளிலேயே வேட்பு மனு தாக்கல்: அரசியல் கட்சிகளுக்கு ஆட்சியா் அறிவுரை
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


