தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

டிராக்டரில் சென்று ஆட்சியா் 100 சதவீத தோ்தல் விழிப்புணா்வு

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

News image

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:22 am IST

நூறு சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி நாமக்கல் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து முதலைப்பட்டி வரை தோ்தல் பிரிவு அலுவலா்களுடன் டிராக்டரில் அமா்ந்து வாக்களிப்பை அடையாளப்படும் வகையில் விரலை காட்டியவாறு ஊா்வலமாக சென்றாா் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி.

வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு தோ்தல் விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலா் மா.க. சரவணன் உள்ளிட்ட அலுவலா்களும் ஆட்சியருடன் பயணித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.