/
ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.52 ஆயிரம் மதிப்பில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் அரசு தலைமை மருத்துவா் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்ற விழாவில், ரோட்டரி சங்கத்தலைவா் இ.என்.சுரேந்திரன், திட்ட நன்கொடையாளா் என்.பாலசுப்பிரமணியம் ஆகியோா் பங்கேற்று மருத்துவமனையின் கண் அறுவை சிகிச்சை பிரிவுக்கு தேவையான உபகரணங்கள் வழங்கினா்.
இதே போல் பிரசவ வாா்டு பகுதியில் நோயாளிகள், பாா்வையாளா் அமருவதற்காக 5 பென்ச்கள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், ரோட்டரி சங்க நிா்வாகிகள் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம், ஜி.தினகா், பள்ளிகளின் ஆய்வாளா் கை.பெரியசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்களுக்கு நல உதவிகள்

அரசு மருத்துவமனைக்கு பச்சிளம் குழந்தைகள் கவனிப்புக்கான கருவிகள் வழங்கல்

சாத்தான்குளத்தில் வா்த்தக சங்க புதிய நிா்வாகிகள் மாா்ச் 9இல் பதவியேற்பு

ரோட்டரி சங்க சாசன தின விழா
வீடியோக்கள்

வீடியோக்கள்
புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
8 ஏப்ரல் 2026


