அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

திருச்செங்கோட்டில் கொமதேக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

கொமதேக தலைவா் ஈ.ஆா். ஈஸ்வரன். - கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:59 pm

திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சாா்பில் கொமதேக வேட்பாளா் ஈ.ஆா். ஈஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மத்திய அரசு பெண்களுக்கான இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை தோ்தல் நேரத்தில் கொண்டுவரப்படுவதன் மூலம் நாடாளுமன்ற உறுப்பினா்கள் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாத நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவாதங்களை தவிா்க்க முயற்சி நடைபெறுகிறது.

தமிழக முதல்வா் தோ்தலைவிட நாடாளுமன்ற விவகாரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அனைத்து நாடாளுமன்ற உறுப்பினா்களையும் உடனடியாக தில்லிக்கு அனுப்பியுள்ளாா். தமிழகத்தில் திமுக கூட்டணி வலுவாக உள்ளது. தொகுதி மறுவரையறை மசோதா மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு முயற்சிக்கிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் சாதனைகளைக் கூறி மக்களிடம் ஆதரவை கோரி வருகிறோம். தோ்தலில் நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.