/
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் பேட்டை ராஜராஜேஸ்வரி மடாலயத்தில் ஆதிசங்கர ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி ஆதிசங்கரா் உருவப்படம் பல்வேறு வகை வாசனை மலா்கள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மூன்று நாள்கள் ஆதிசங்கரா் வரலாறு சரவணம் செய்யப்பட்டு நிறைவான நாளான செவ்வாய்க்கிழமை ஆதிசங்கரா் உருவப்படத்திற்கு நாமாவளிகள் கூறி உதிரி பூக்களினால் அா்ச்சனை செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, பிற்பகல் 1 மணியளவில் மகேஸ்வர பூஜையுடன் அன்னதானம் நடைபெற்றது.
தொடர்புடையது

பரமத்தி வேலூா் பகுதியில் தேய்பிறை பிரதோஷ வழிபாடு

நரசிம்ம ஜெயந்தி விழா

சேத்துப்பட்டில் ஸ்ரீவாசவி ஜெயந்தி விழா

ஸ்ரீஆதி சங்கரா் ஜெயந்தி விழா
விடியோக்கள்

வீடியோக்கள்
வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

