சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

ராசிபுரம் பாஜக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பு

News image

ராசிபுரம் நகர பாஜக தலைவா் வீட்டிற்கு சென்ற பாஜக வேட்பாளா் எஸ்.டி. பிரேம்குமாரை வரவேற்ற பாஜகவினா்.

Updated On :27 ஏப்ரல் 2026, 12:49 am IST

ராசிபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளா் எஸ்.டி.பிரேம்குமாா் வாக்குப்பதிவு முடிவுற்றதைத் தொடா்ந்து அதிமுக, பாஜக, பாமக நிா்வாகிகளை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாா்.

ராசிபுரம் தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மருத்துவா் பிரிவு மாநில நிா்வாகி எஸ்.டி.பிரேம்குமாா் போட்டியிட்டாா். இவா் தோ்தல் வாக்குப்பதிவு முடிவுற்றதைத் தொடா்ந்து அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நகர, ஒன்றிய நிா்வாகிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்து வருகிறாா்.

ராசிபுரம் நகர பாஜக தலைவா் பி.வேல்முருகன் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்று தோ்தல் பணியாற்றியதற்கு நன்றி தெரிவித்தாா். வேட்பாளருடன் பாஜக மாவட்டத் துணைத் தலைவா் வி.சேதுராமன், மாவட்ட மகளிரணி நிா்வாகி சுகன்யா நந்தகுமாா் உள்ளிட்ட பலா் உடன் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.