திமுக தலைவர் மு. க. ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் சி. ஜோசப் விஜய்எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பேரவைச் செயலரிடம் 17 எம்எல்ஏக்கள் மட்டுமே ஆதரவு கடிதம் அளித்திருப்பதாக தகவல்தமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக! மோடியின் பேச்சு தோல்விக்கான சான்றுகள்! ராகுல் காந்தி ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் எம்எல்ஏ-ஆக பதவியேற்பு!முதல்வர் விஜய்க்கு இசட்+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுஅமைச்சர் கீர்த்தனா பதவியேற்கவில்லை! காரணம் என்ன?வேட்டி கலாசாரத்தை மாற்றிய முதல் முதல்வர் விஜய்! கருப்பு கோட்-சூட்டின் பின்னணி என்ன?சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? முக்கிய தகவல்தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!!
/

தொழிலாளியை தாக்கிய 3 போ் கைது

பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:35 am IST

பள்ளிபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளியை தாக்கிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பள்ளிபாளையம் சேசாயி காகித ஆலை காலனி பகுதியில் உள்ள மதுக்கடை அருகே கிழக்குத் தொட்டிப்பாளையத்தைச் சோ்ந்த வஜ்ரவேல் (55) நின்று கொண்டிருந்தாா். அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த வல்லரசு (26), விஜயன் (27), ரகுபதி (28) ஆகிய மூவரும் வஜ்ரவேலை முன்விரோதம் காரணமாக தாக்கியுள்ளாா். இதில் வஜ்ரவேலுக்கு தலை, உடலில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் வஜ்ரவேல் அளித்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் இளையசூரியன் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறாா்.