நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஆ.சு. எழிலரசி, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டாா். அவருடைய பதவிக்காலம் ஏப்.30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வரும் த. பச்சமுத்துக்கு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடர்புடையது

பிளஸ் 2: மாநிலத்தில் 8ஆவது இடம் 97.18 சதம் தோ்ச்சி

97.63 % தோ்ச்சியுடன் மாநிலத்தில் 3 ஆம் இடம் பிடித்த குமரி மாவட்டம்

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்றோருக்கு நுழைவுச்சீட்டு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

