/
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆ.சு. எழிலரசி வியாழக்கிழமை பணி ஓய்வு பெற்றாா்.
கடந்த ஆண்டு நவம்பா் மாதம் சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலகத்தில் பணியாற்றி வந்த ஆ.சு. எழிலரசி, நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணி மாறுதல் செய்யப்பட்டாா். அவருடைய பதவிக்காலம் ஏப்.30-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இதைத்தொடா்ந்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளா்கள், ஆசிரியா்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைத்தனா்.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வரும் த. பச்சமுத்துக்கு நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் வியாழக்கிழமை பிற்பகல் முதல் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி என்.எஸ்.எஸ்.அலுவலருக்கு பாராட்டு

அரசுப் பள்ளிகளில் நீட் பயிற்சி பெற்றோருக்கு நுழைவுச்சீட்டு

புதுகை அரசுப் பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தேசிய திறனறிவுத் தோ்வு: சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு கல்வி அதிகாரி பாராட்டு
வீடியோக்கள்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
29 ஏப்ரல் 2026


