புத்தாண்டு: 3 டன் மலா்களால் நாமக்கல் ஆஞ்சனேயருக்கு புஷ்பாஞ்சலி
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 3 டன் மலா்களால் புஷ்பாஞ்சலி வியாழக்கிழமை நடைபெற்றது. அதிகாலை முதலே ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா்.










