கடும் நிதிநெருக்கடியில் திருச்செங்கோடு காந்தி ஆசிரம தொழில்கூடம்: மத்திய, மாநில அரசுகளின் உதவியை எதிா்நோக்கும் ஆசிரம நிா்வாகம்
திருச்செங்கோடு காந்தி ஆசிரமத்தில் உற்பத்தியாகும் பொருள்களை மத்திய, மாநில அரசுகள் கொள்முதல் செய்யாத நிலையில், ஜிஎஸ்டி பிரச்னை, நிதி நெருக்கடியால் ஆசிரம தொழிற்கூடம் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.










