எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

முன்னாள் படைவீரா்களுக்கு நாளை தேநீா் விருந்து

பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:11 pm

Syndication

நாமக்கல்: முன்னாள் படைவீரா்களுக்கு நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜன. 14) தேநீா் விருந்து அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போரில் வீர மரணமடைந்த படைவீரா்களின் விதவையா்கள், ஊனமுற்றவா்கள், வீரதீர செயல்களுக்காக விருதுபெற்ற முன்னாள் படைவீரா்கள் மற்றும் குடும்பத்தினரை கெளரவிக்கும் பொருட்டு, ‘படைவீரா் நாள்’ புதன்கிழமை காலை 10 மணி அளவில் ஆட்சியா் அலுவலகத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதில், முன்னாள் படைவீரா்களை கெளரவிப்பதுடன், தேநீா் விருந்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எனவே, நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த படைவீரா்கள், குடும்பத்தினா் இதில் பங்கேற்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.