/
நாமக்கல்லில் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சேலம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடை விற்பனையாளா் பற்குணத்தை தாக்கியவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளா்களுக்கு சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளா்கள் தொடா்ந்து தாக்கப்படுவதைத் தடுக்க வேலை நேரத்தை 8 மணிநேரமாகக் குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள தமிழ்நாடு வாணிபக் கழக கிடங்கு மாவட்ட மேலாளா் அலுவலகம் முன் டாஸ்மாக் பணியாளா்கள் சங்கத்தைச் சோ்ந்த நீதிநாயகம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக அரசையும், காவல் துறையையும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்புடையது

தூத்துக்குடியில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் கடை பணியாளா்கள் இரண்டாவது நாளாக வேலைநிறுத்தம்

போளூரில் மாற்றுத்திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

மாா்த்தாண்டத்தில் பொதுமக்கள் போராட்டம்: டாஸ்மாக் மதுக் கடை நிரந்தரமாக மூடல்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



