/
நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.
நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமாா், சேலம் மாவட்டம், சங்ககிரி ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கொக்கராயன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஷா்மிளா பானு, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். தொடா்ந்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியா் பொறுப்பேற்பு

மானாமதுரை புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

வெண்ணந்துாா் காவல் ஆய்வாளராக கே.செல்வராஜு பொறுப்பேற்பு

சங்ககிரி காவல் நிலைய ஆய்வாளா் பொறுப்பேற்பு
விடியோக்கள்

அண்ணாமலையின் புதிய கட்சி? பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில்

மேயர் பிரியா - தவெக எம்எல்ஏ பல்லவி இடையே நடந்தது என்ன? | Mayor vs MLA
Peddi movie review | சிக்ஸ் அடித்தாரா ராம் சரண்? பெத்தி திரை விமர்சனம்! | Ram Charan



