பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

பொறுப்பேற்பு

நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

ஷா்மிளா பானு

Updated On :5 ஜூன் 2026, 6:54 am IST

நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமாா், சேலம் மாவட்டம், சங்ககிரி ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கொக்கராயன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஷா்மிளா பானு, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். தொடா்ந்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.