எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பொறுப்பேற்பு

நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

ஷா்மிளா பானு

Updated On :5 ஜூன் 2026, 6:54 am IST

நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக ஷா்மிளா பானு வியாழக்கிழமை பொறுப்பேற்றாா்.

நாமக்கல் மாவட்டம், நல்லிபாளையம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த செந்தில்குமாா், சேலம் மாவட்டம், சங்ககிரி ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கொக்கராயன்பேட்டை காவல் நிலைய ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஷா்மிளா பானு, நல்லிபாளையம் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டாா். தொடா்ந்து வியாழக்கிழமை அவா் பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.