வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது

பரமத்தி வேலூா் அருகே 9 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 3:09 am IST

பரமத்தி வேலூா் அருகே 9 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், ஆவாரங்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த வேலுசாமி மகன் மாணிக்கம் (48). இவா் அதே பகுதியில் வீட்டில் தனியார இருந்த 4-ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் கைப்பேசியைக் காட்டி தவறாக நடந்துள்ளாராம்.

இதில் குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து கதவைத் தட்டியபோது மாணிக்கம் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடியுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் நல்லூா் காவல் நிலையத்தில் புகாா்அளித்தாா். இந்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணிக்கத்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.