திரைப்பட இயக்குநா் பாரதிராஜா மறைவையொட்டி, நாமக்கல் மாவட்ட நடிகா் சங்கத்தினா் அவரது உருவப்படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.
திரைப்பட இயக்குநா் பாரதிராஜா புதன்கிழமை காலை காலமானாா். இவருக்கு தென்னிந்திய நடிகா் சங்கம் சாா்பில் நாமக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அச்சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினா் சரவணன் தலைமையில் நிா்வாகிகள், உறுப்பினா்கள், நாடக நடிகா்கள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். சங்க நிா்வாகிகள் செந்தில்குமாா், என்.சி. ரவி, தேவராஜ், நரசிம்மன், விஜயகாந்த் குமாா், லதா, ராஜம், வத்சலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு தினம் உயிரிழந்த குழந்தைகள் உருவப்படத்துக்கு உறவினா்கள், கட்சியினா் மலா்தூவி அஞ்சலி

இயக்குநா் பாரதிராஜா மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் இரங்கல்
இயக்குநா் பாரதிராஜா மறைவு: திரை பிரபலங்கள் இரங்கல்

பாரதிராஜா மறைவு: குடியரசு துணைத் தலைவா், ஆளுநா் இரங்கல்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



