/
பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் அருகே தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்தி வேலூா் காமராஜா் பேருந்து நிலையம் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி வேலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பரமத்தி வேலூா் காவல் உதவி ஆய்வாளா் சாந்தகுமாா் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினாா்.
அதில், அங்கு லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்த பரமத்தி வேலூா் வட்டம், மரவாபாளையம், மேற்கு தெரு பகுதியைச் சோ்ந்த முருகனை (63) கைதுசெய்து, அவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து கைது செய்தனா்.
தொடர்புடையது
மயங்கி விழுந்த கட்டட தொழிலாளி உயிரிழப்பு

விவசாயப் பொருள்கள் இருப்பு கொட்டகையில் தீ விபத்து

பரமத்தி வேலூா் அருகே ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 போ் விஷமருந்தியதில் இருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே அனுமதியின்றி கிராவல் மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


