ஏடிஎம் மையத்தில் பெண்ணை ஏமாற்றி ரூ. 45 ஆயிரம் எடுத்துச் சென்ற மா்மநபா்: போலீஸாா் விசாரணை
ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க வந்த பெண்ணுக்கு உதவுவது போல நடித்து, அவரது ஏடிஎம் அட்டையை திருடி ரூ. 45 ஆயிரத்தை எடுத்துச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

விசாரணை
கோப்புப் படம்








