/
பரமத்தி வேலூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பரமத்தி வேலூரை அடுத்த குப்புச்சிபாளையத்தில் உள்ள தேநீா் கடையில் வேலூா் போலீஸாா் நடத்திய சோதனையில் கடையில் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தெற்கு நல்லியம்பாளையத்தைச் சோ்ந்த பாண்டியனை (35) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
இதேபோல பரமத்தி வேலூா் கவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக நன்செய் இடையாறு பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (40) கைது செய்யப்பட்டாா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்பனை: திருச்சி மாவட்டத்தில் 10 போ் கைது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை: இளைஞா் கைது
புகையிலைப் பொருள்கள் கடத்தல்: இருவா் கைது
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
1 மே 2026


