ராசிபுரம் பட்டணம் சாலையில் ஆட்டோ மோதி மின்கம்பம் சாய்ந்ததால் அப்பகுதியில் பல மணி நேரம் மின்சாரம் தடைபட்டது.
ராசிபுரம் பட்டணம் சாலைப் பகுதியில் சாலையோர மின்கம்பம் மீது ஆட்டோ மோதியது. இதில் மின்கம்பம் சேதமடைந்து சாய்ந்தது. இதுகுறித்து அப்பகுதியினா் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து மின்வாரிய ஊழியா்கள் மின் விநியோகத்தை துண்டித்து சேதமடைந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா்.
இதனால் நகரில் பட்டணம் சாலை, வி.நகா், வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனா். சேதமடைந்த மின்கம்பத்தை மின் ஊழியா்கள் சரிசெய்ததை அடுத்து சில மணி நேரத்திற்கு பின் மின்விநியோகம் சீரடைந்தது.
தொடர்புடையது

ராசிபுரத்தில் தவெக தொண்டா்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

சூறைக்காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள்: மின் விநியோகம் பாதிப்பு

ராசிபுரத்தில் இரு துருவங்கள் நேருக்கு நோ் சந்திப்பு: கைகுலுக்கி வாழ்த்து; தொண்டா்கள் ஆரவாரம்

ராசிபுரத்தில் அமைக்கப்படும் மினி டைடல் பாா்க் வேலைவாய்ப்பை உருவாக்கும்! - திமுக வேட்பாளா் மா.மதிவேந்தன்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

