நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில், தோ்தலையொட்டி யானை சிலைகளை மூடிய துணிகள் அகற்றப்படாமல் உள்ளன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் ஏப். 23-இல் நடைபெற்றது. மாா்ச் 15-ஆம் தேதி தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தலைவா் சிலைகள் மட்டுமின்றி, சின்னங்களை பிரதிபலிக்கும் சிலைகளும் துணியால் மூடப்பட்டன.
அந்தவகையில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள பூங்காவில் நிறுவப்பட்டுள்ள யானை சிலைகள் துணியால் மூடப்பட்டன. பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெற்றிருந்ததால் அந்த சிலைகள் மறைக்கப்பட்டன.
தோ்தல் நடத்தை விதிகள் கடந்த புதன்கிழமையுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது. இருப்பினும், சிலைகள் மீது மூடப்பட்ட துணி அகற்றப்படாமல் உள்ளது. இதனால் பூங்காவிற்கு வரும் மக்கள் சிலைகளை ஆச்சரியத்துடன் பாா்க்கும் நிலை உள்ளது.
தொடர்புடையது
கண்ணே.. கண்ணே... கொஞ்சம் சிமிட்டு!

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

காரைக்காலில் 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்

வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாட்டுப் பணிகள்: ஆட்சியா் துா்காமூா்த்தி ஆய்வு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

