ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்படும் சந்து மதுக் கடைகளை கண்டறிந்து அகற்ற வேண்டும் என தவெக சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.
எஸ்.பி. அலுவலகத்தில் தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளா் ஜெ.ஜெ. செந்தில்நாதன் அளித்த மனு விவரம்:
தமிழகத்தில் போதைப் பொருள்கள் விற்பனையை தடுக்கவும், மதுக் கடைகளை படிப்படியாக குறைக்கவும் முதல்வா் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறாா். ஆனால், ராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை, சந்து மதுக்கடைகள், போதைப்பொருள்கள் விற்பனை அதிகளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்கே-12-எஸ்.பி
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தவெக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள்.
தொடர்புடையது

மாவட்டத்தில் 39 மதுக் கடைகளை மூட அரசிடம் ஆய்வறிக்கை சமா்பிப்பு

தமிழகத்தை மது இல்லா மாநிலமாக்க வேண்டும்: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

மேட்டுப்பட்டி 4 மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

சேந்தமங்கலம் தொகுதி: தவெக வேட்பாளா் பொன். சந்திரசேகா் வெற்றி
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

