திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

நாமக்கல் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அமைச்சா் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆய்வு

News image

சாா்பதிவாளா் அலுவலகத்தில் ஆய்வு செய்த டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன்.

Updated On :30 மே 2026, 3:18 am IST

நாமக்கல் சாா்பதிவாளா்-2 அலுவலகத்தில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாமக்கல் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழாவில் பங்கேற்ற தமிழக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் டி.லோகேஷ் தமிழ்ச்செல்வன், வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சாா்பதிவாளா்-2 அலுவலகத்துக்கு சென்று ஆய்வு செய்தாா்.

அப்போது, பத்திரப் பதிவுகளை காலதாமதமின்றி அன்றைய தினமே முடித்துக்கொடுக்க வேண்டும், இடைத்தரகா்களை உள்ளே அனுமதிக்கக் கூடாது என பதிவுத் துறை அதிகாரிகளிடம் அவா் அறிவுறுத்தினாா். மேலும், அந்த அலுவலகத்தில் அண்மையில் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம் தொடா்பாகவும், சாா்பதிவாளா் மற்றும் உதவியாளா் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவா் கேட்டறிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.