எடப்பாடி சுற்றுப் பகுதியில் திங்கள்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.
கடந்த சில தினங்களாக எடப்பாடி நகர்புறம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் புறங்களில் பனிப் பொழிவு அதிகரித்த நிலையில், திங்கள்கிழமை இரவு திடீரென மிதமான மழை பெய்தது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக, கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக வெளியூர் செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்த பயணிகள் சிரமத்துக்குள்ளாயினர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. உழவர் சந்தை, காய்கறி சந்தை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈரான், இஸ்ரேலுக்கு அவசியமின்றிப் பயணம் செய்ய வேண்டாம்: மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

கனடா லைஃப் நிறுவனத்தின் பல மில்லியன் யூரோ ஐ.டி. ஒப்பந்தத்தைக் கைப்பற்றிய டிசிஎஸ்!

உலகக் கோப்பை கால்பந்து 2026!

ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


