ஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

கொளத்தூரில் கூட்டுறவு சங்கத் தேர்தல்

கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன  நாணய சங்கத் தேர்தலில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 3:51 am

கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன  நாணய சங்கத் தேர்தலில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன,  நாணய சங்கத்தில்  261 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தில் 7 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். முதல் நாளில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள  24 வேட்பு மனுக்களில் 6  பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 18 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த சங்கத்துக்கான தேர்தல் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் அலுவலர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.