புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கொளத்தூரில் கூட்டுறவு சங்கத் தேர்தல்

கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன  நாணய சங்கத் தேர்தலில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.

Updated On :29 மார்ச் 2018, 3:51 am

கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன  நாணய சங்கத் தேர்தலில் 18 பேர் போட்டியிடுகின்றனர்.
கொளத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன,  நாணய சங்கத்தில்  261 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தில் 7 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். முதல் நாளில் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் ஒருவரது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள  24 வேட்பு மனுக்களில் 6  பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து 18 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இந்த சங்கத்துக்கான தேர்தல் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் அலுவலர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.