11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

கடம்பூர் அரசுப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா ஆத்தூர் கோட்டாட்சியர்

Updated On :13 பிப்ரவரி 2019, 10:19 am IST

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் கல்விச் சீர் வழங்கும் விழா ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் அந்தோணிமுத்து முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் என்.டி.செல்வம் வரவேற்றார்.
பள்ளிக் குழந்தைகளின் பெற்றோர் மற்றும் ஊர்பொதுமக்கள் பள்ளிக்கு தேவையான பொருள்களை மேளதாளத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து பள்ளிக்கு வழங்கினர். கல்விச் சீர் விழாவில் வழங்கப்பட்ட புரொஜெக்டர் மூலம் காணொலிக் காட்சியை ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வன் தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார். விழாவில், ஆசிரியர் பயிற்றுநர்கள் பாலமுருகன், செல்வராஜ், சுப்பிரமணி, சுப்பிரமணியன் வறுமை ஒழிப்பு சங்கத்தின் கங்காதேவி, ஜீவிதா, லதா பள்ளி மேலாண்மைக் குழு ஜெயந்தி மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். மீனாம்பிகா செல்வம் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.