தமிழ்நாடு தொழில்வல்லுநர் பிரிவு காங்கிரஸ் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் மக்களைச் சந்திக்கும் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.
சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிபட்டி, பெரியேரிபட்டி உள்ளிட்ட மூன்று பஞ்சாயத்துகளில் 7 இடங்களில் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான தேவைகள் மற்றும் குறைகள் குறித்து ஆர்.மோகன் குமாரமங்கலம் கேட்டறிந்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதாக அவர் கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தை மது இல்லா மாநிலமாக்க வேண்டும்: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

முதல்வா் பதவியேற்பு விழா: புதுச்சேரி வந்த பாஜக தேசிய தலைவருக்கு வரவேற்பு
எதிர்க்கட்சித் தலைவர் என்ன ரப்பர் ஸ்டாம்ப்பா? சிபிஐ இயக்குநர் விவகாரத்தில் ராகுல் கடும் அதிருப்தி!

அதானி குழுமப் பங்குகள் சரிவுடன் நிறைவு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
