குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார் மோகன் குமாரமங்கலம்

தமிழ்நாடு தொழில்வல்லுநர் பிரிவு காங்கிரஸ் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் மக்களைச் சந்திக்கும் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.

Updated On :24 ஜனவரி 2019, 3:03 am IST

தமிழ்நாடு தொழில்வல்லுநர் பிரிவு காங்கிரஸ் தலைவர் ஆர்.மோகன் குமாரமங்கலம் மக்களைச் சந்திக்கும் பயணத்தை புதன்கிழமை தொடங்கினார்.
சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே உள்ள எம்.செட்டிபட்டி, பெரியேரிபட்டி உள்ளிட்ட மூன்று பஞ்சாயத்துகளில் 7 இடங்களில் மக்களைச் சந்தித்து, அவர்களுக்கான தேவைகள் மற்றும் குறைகள் குறித்து ஆர்.மோகன் குமாரமங்கலம் கேட்டறிந்தார். மேலும், மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதாக அவர் கிராம மக்களுக்கு உறுதி அளித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.