திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

குடிநீர் கட்டணம் செலுத்தாத இணைப்புகள் துண்டிப்பு

நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.

Updated On :24 ஜனவரி 2019, 3:02 am IST

நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஆத்தூரில் வார்டு எண் 5-இல் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத மூன்று இணைப்புகளை துண்டிக்க நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது: 
நிலுவைக் கட்டணங்கள் ரூ.63ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும், அனுமதியற்ற ஐந்து குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.