/
நரசிங்கபுரம் நகராட்சியில் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.
ஆத்தூரில் வார்டு எண் 5-இல் குடிநீர் கட்டணம் செலுத்தப்படாத மூன்று இணைப்புகளை துண்டிக்க நரசிங்கபுரம் நகராட்சி ஆணையர் கா.சென்னுகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் தெரிவித்தது:
நிலுவைக் கட்டணங்கள் ரூ.63ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மேலும், அனுமதியற்ற ஐந்து குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பத்ம ஸ்ரீ பெற்றுக்கொண்ட எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி! - முழுப் பட்டியல்

ரோஹித் சர்மாவின் சாதனையை சமன் செய்த கே.எல்.ராகுல்!

வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறிவிட்டு சுற்றுப்பயணம் சென்றது ஏன்? பிரதமருக்கு கார்கே கேள்வி!






