சேலத்தில் மண்டல அளவில் நடைபெற்ற ஷடாடா க்ரூசிபிள் கேம்பஸ் விநாடி-வினா 2019 போட்டியில் சோனா தொழில்நுட்பக் கல்லூரி குழு முதல் இரண்டு இடங்களைப் பெற்று சிறப்பு சேர்த்துள்ளது.
சேலத்தில் நடைபெற்ற விநாடி-வினா போட்டியில் மொத்தம் 206 குழுக்கள் பங்கேற்றன. இதில் சோனா தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் மற்றும் பத்ரி ஆகியோர் முதலிடம் பெற்று ரூ.75 ஆயிரம் வென்றனர். மேலும், மண்டல அளவில் வெற்றிபெற்ற தேசிய அளவிலான இறுதிச் சுற்றுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, சோனா கல்லூரியைச் சேர்ந்த கிருபாகரன் மற்றும் கிருத்திகா ஆகியோர் 2-ஆவது இடம் பெற்று ரூ.35 ஆயிரம் பெற்றனர். நாட்டில் 5 மண்டலங்களில் முன்னணியில் உள்ளவர்கள் மும்பையில் நடைபெறும் தேசிய இறுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பர். தேசிய அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.5 லட்சம் பரிசும், டாடா க்ரூசிபிள் கோப்பையும் வழங்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!

நடிகர் ஜெயராம் காலில் விழுந்த தோனியின் மனைவி! ஏன்?
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


