

ஆத்தூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் வ.கோபால்ராஜ் தலைமையில் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.வானவில் மதிமுக நிர்வாகிகள் பொன்சேதுபதி இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆத்தூர் நகர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

பேரவை இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களை கட்சி மேலிடம் முடிவு செய்யும்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல்

ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

100 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது
வீடியோக்கள்

Podcast | தொகுதி உடன்பாட்டில் சிக்கல்: முடிவு எப்போது? | News and Views | Epi - 15 |
தினமணி வீடியோ செய்தி...

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

