மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

ஆத்தூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

ஆத்தூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

News image
Updated On :17 ஆகஸ்ட் 2020, 6:39 am

DIN

ஆத்தூரில் மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். 

புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து சேலம் கிழக்கு மாவட்ட மதிமுக செயலாளர் வ.கோபால்ராஜ் தலைமையில் ஆத்தூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் டி.வானவில் மதிமுக நிர்வாகிகள் பொன்சேதுபதி இராஜேந்திரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர் நகர் காவல் ஆய்வாளர் எஸ்.உமாசங்கர் தலைமையிலான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.