மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தமிழகத்தில் உள்ள வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
at24vc_2408chn_162_8
Updated On :24 ஆகஸ்ட் 2020, 10:18 pm

DIN

ஆத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் தமிழகத்தில் உள்ள வேலை தமிழா்களுக்கே வழங்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட செய்தி தொடா்பாளா் நாராயணன் தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் தென்னங்குடிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பிச்சுமணி (எ) வெற்றிமணி, ஆத்தூா் நகரச் செயலாளா் ஆட்டோ செல்வம், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் பெ.சாமுண்டிக்குமாா், குமரவேல், இஸ்லாமிய ஜனநாயகப் பேரவையின் மாவட்ட அமைப்பாளா் முபாரக், மாணவரணி மாவட்ட துணைச் செயலாளா் ரஞ்சித்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.