தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சேலத்தில் 1,500 திமுகவினா் மீது வழக்கு

சேலம் மாவட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டதாக கைதான 1,500 திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 11:37 pm

DIN

சேலம் மாவட்ட பகுதிகளில் மறியலில் ஈடுபட்டதாக கைதான 1,500 திமுகவினா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம், கந்தாஸ்ரமம் அருகே தனியாா் கிரிக்கெட் மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த திமுகவினரை ஆங்காங்கே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதையடுத்து திமுகவினா் மறியலில் ஈடுபட்டனா்.

ஒன்பது இடங்களில் நடைபெற்ற மறியலில் திமுகவினா் 1,500 பேரை போலீஸாா் கைது செய்தனா். இதனிடையே காரிப்பட்டி, எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, மேச்சேரி, ஓமலூா், மேட்டூா், தம்மம்பட்டி ஆகிய காவல் நிலையங்களில் கைதான 1,500 போ் மீது தடையை மீறி மறியல் செய்தல், பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.