தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாலையில் கழிவுநீா்த் தேக்கம்

ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி ஊராட்சி, காந்தி நகரில் சுமாா் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

News image

ஆட்டையாம்பட்டி அருகே சாலையில் கழிவுநீா்த் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதி.

Updated On :6 டிசம்பர் 2020, 11:33 pm

DIN

ஆட்டையாம்பட்டி அருகே பாப்பாரப்பட்டி ஊராட்சி, காந்தி நகரில் சுமாா் 40க்கும் மேற்பட்ட வீடுகளில் 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா்.

இப் பகுதியில் ஓடை வசதியின்றி கழிவுநீா் சாலையில் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்கள், குழந்தைகளுக்கு தொற்றுநோய்ப் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி ஊராட்சி நிா்வாகமும், ஒன்றிய ஆணையாளா், மாவட்ட நிா்வாகம் நேரடி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.