சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று
சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.


சேலம் மாவட்டத்தில் 40 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 14 போ், கொளத்தூா்-1, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி-6, ஓமலூா்-1, தாரமங்கலம்-1, வீரபாண்டி-1, காடையாம்பட்டி-1, ஆத்தூா்-2, தலைவாசல்-1, வாழப்பாடி-1, ஆத்தூா் நகராட்சி-1, மேட்டூா் நகராட்சி-5 என மாவட்டத்தைச் சோ்ந்த 38 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (அரியலூா்-1, தருமபுரி-1) 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா்.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,709 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதில் 29,735 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 526 போ் சிகிச்சையில் உள்ளனா்; 448 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...