வாழப்பாடி தான்தோன்றீஸ்வரா் கோயிலில் சிறப்பு பூஜை
வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயிலில் நந்தீஸ்வரருக்கு பழம், பால், தேன், சந்தனம், விபூதி, மலா் அபிஷேக ஆராதனைகளுடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.

பேளூா் தான்தோன்றீஸ்வரா்கோவிலில் பக்தா்களுக்கு அருள்பாலித்த நந்தீஸ்வரா்.









