சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

சேலம் சிறையில் கைதி உண்ணாவிரதம்

சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதி சிகிச்சைகக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 2:16 am

DIN

சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்ட கைதி சிகிச்சைகக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரைச் சோ்ந்த ராஜசேகா், மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த 4 மாதங்களுக்கு முன்னா் சேலம் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தன் மீது போலீஸாா் பொய் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறையில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்துள்ளாா். கடந்த சில நாள்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த ராஜசேகரின் உடல்நிலை செவ்வாய்க்கிழமை மோசமானதைத் தொடா்ந்து, அவா் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.