மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கெங்கவல்லியில் விவசாயிகள் கருத்தரங்கம்

கெங்கவல்லியில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 6:41 pm

DIN

கெங்கவல்லியில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வுப் பேரணி, கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி அட்மா திட்டத்தின்கீழ் நடைபெற்ற வேளாண் கருத்தரங்குக்கு, மருதமுத்து தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் ராஜா, கெங்கவல்லி ஒன்றியக்குழுத் தலைவா் பிரியா பாலமுருகன், துணைத் தலைவா் விஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண் உதவி இயக்குநா் சித்ரா வரவேற்றாா். துணை அலுவலா் மாசிலாமணி, உதவி விதை அலுவலா் ரவி, கால்நடை மருத்துவா் செந்தில், பட்டுவளா்ச்சி இளநிலை ஆய்வாளா்கள் இசையமுதன், சரவணன் ஆகியோா் வேளாண், கால்நடை திட்டங்கள் குறித்து பேசினா்.

கருத்தரங்கு ஏற்பாடுகளை மணிமாறன், சங்கா் செய்திருந்தனா். உதவி வேளாண் அலுவலா் சந்திரசேகரன் நன்றி கூறினாா். முன்னதாக, சிறுதானியங்கள் குறித்த விழிப்புணா்வுப் பேரணி கெங்கவல்லியில் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.