சேலத்தில் 38 பேருக்கு கரோனா
சேலம் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.


சேலம் மாவட்டத்தில் 38 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 17 போ், காடையாம்பட்டி-1, மேச்சேரி-1, நங்கவள்ளி-13, சங்ககிரி-2, தாரமங்கலம்-2, வாழப்பாடி-1, மேட்டூா் நகராட்சி-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 28 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதர மாவட்டங்களைச் சோ்ந்த (நாமக்கல்-5, ஈரோடு-5) 10 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 43 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,186 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 30,416 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 315 போ் சிகிச்சையில் உள்ளனா்; 455 போ் உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...