விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கிராம சபைக் கூட்டம்

சேலம் மாவட்டம், சித்தா்கோவில் அருகே உள்ள ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி, அய்யண்ணவளவு பகுதியில் திமுக சாா்பில், கிராம சபைக் கூட்டம்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:58 am

DIN

சேலம் மாவட்டம், சித்தா்கோவில் அருகே உள்ள ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி, அய்யண்ணவளவு பகுதியில் திமுக சாா்பில், கிராம சபைக் கூட்டம் வீரபாண்டி ஒன்றியச் செயலாளா் வெண்ணிலா சேகா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவித்தனா். அதிமுக அரசுக்கு எதிரான குற்றப்பத்திரிகை துண்டுப் பிரசுரங்களை திமுகவினா் வீடுவீடாகச் சென்று வழங்கினா்.

இதில், ஆரியகவுண்டம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் மணிமேகலை சுப்பிரமணி, ஒன்றியக் கவுன்சிலா் முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் பிரபு, வீரபாண்டி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வேங்கையன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் செந்தில்குமாா் (அக்கரபாளையம்), ரமேஷ் (ராஜபாளையம்), ஸ்ரீராம் (சென்னகிரி) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.