சங்ககிரி அருகே ஆண் குழந்தையின் பகுதி உடல் மீட்பு: தேவூா் போலீஸாா் தீவிர விசாரணை
சங்ககிரி அருகே உள்ள ஆலத்தூா்ரெட்டிபாளையம் பகுதியில் ஆண் குழந்தையின் இடுப்பு கீழ் உள்ள பகுதி மட்டும் அப்பகுதியில் கிடந்ததையடுத்து தேவூா் போலீஸில் ஆலத்தூா் கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை புகாா் அளி










