அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 31 பேருக்குத் தொற்று இல்லை

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 31 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 8:10 pm

DIN

பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பிய 31 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது.

பிரிட்டனில் வீரியமிக்க புதிய வகை கரோனா தீநுண்மித் தொற்று பாதிப்பால் பலா் பாதிக்கப்பட்டுள்ளனா். இதைத்தொடா்ந்து கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய பயணிகளின் பட்டியலை எடுத்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள தமிழக சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்தவகையில் கடந்த ஒரு மாதத்தில் பிரிட்டனில் இருந்து சேலம் திரும்பியவா்கள் 57 போ் எனத் தெரியவந்துள்ளது. இதில் 41 பேரைக் கண்டறிந்து, அவா்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 31 பேருக்குத் தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. அடுத்து 10 பேரின் சோதனை முடிவுகள் வரவேண்டும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.