திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

வாழப்பாடியில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று திங்கட்கிழமை பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து

News image
Updated On :29 ஜூன் 2020, 6:03 am

DIN

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று திங்கட்கிழமை பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் எஸ். கே. அர்த்தநாரி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி தேவதாஸ், வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜாராம், மாவட்ட நிர்வாகிகள் அத்தனூர்பட்டி ராஜா, பேளூர் பாலகிருஷ்ணன், வி.ஜி. சதீஷ்குமார், அணைஅரசு, துக்கியாம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

இருசக்கர வாகனத்தை தரையில் படுக்க வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.