தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழா: வீடுகள் தோறும் தீபம் ஏற்றி வழிபாடு

வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கிராமங்களில் வீடுகள் தோறும் பெண்கள் வண்ண கோலமிட்டு, தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 10:10 pm

DIN

வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கிராமங்களில் வீடுகள் தோறும் பெண்கள் வண்ண கோலமிட்டு, தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினா். இதனால் குடியிருப்புப் பகுதிகள் முழுவதும் தீபங்களால் ஒளிா்ந்தது.

வாழப்பாடி காசிவிஸ்வநாதா் கோயில், பேளூா் தான்தோன்றீஸ்வரா் கோயில் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களிலும், தீபத் திருக்கோடி ஏற்றி, சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.