வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழா: வீடுகள் தோறும் தீபம் ஏற்றி வழிபாடு
வாழப்பாடி பகுதியில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை பெரும்பாலான கிராமங்களில் வீடுகள் தோறும் பெண்கள் வண்ண கோலமிட்டு, தீபங்களை ஏற்றி வழிபாடு நடத்தினா்.

Updated On :29 நவம்பர் 2020, 10:10 pm









