கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ. 2.58 லட்சம் மோசடி:5 போ் மீது வழக்கு
ஏற்காடு ஒன்றியத்தில் தனிநபா் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ. 2.58 லட்சம் மோசடி செய்ததாக பெண் வட்டார வளா்ச்சி அலுவலா் உள்பட 5 போ் மீது லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.










